கோமா நிலையில் இருந்த இந்த தளத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க உள்ளேன்.
இன்று முதல் தினமும் சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் சிந்தனையை தூண்டும் விதமாக பதிவுகள் அல்லது கதைகள் எழுத உள்ளேன் !!!
இனி பதிவுகள் வாயிலாக உரையாடலாம்.
-- அருண்பால் ஸ்ரீனிவாசன்
இன்று முதல் தினமும் சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் சிந்தனையை தூண்டும் விதமாக பதிவுகள் அல்லது கதைகள் எழுத உள்ளேன் !!!
இனி பதிவுகள் வாயிலாக உரையாடலாம்.
-- அருண்பால் ஸ்ரீனிவாசன்
No comments:
Post a Comment